கத கேளு கத கேளு கதையான கத கேளுன்னு கல காட்டி கலர் காட்டி காட்டாம நழுவுறான் கத சொல்லி காலத்துக்கும் உப்பு கரிக்கிற சோத்த
எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான் னா முடியுது எல்லாம்.
சரி எனக்கு தெரியும் இந்த திருவிழாவை பல தரம் கடந்திருக்கிறேன் சாட்டையடித்து குருதி காட்டி கையேந்துவது புதுசா வேடிக்கை காட்ட வருகிறவன் கதை வேடிக்கையாய் அல்லாமல் இருக்கலாமோ? இருப்பினும் யுகமாய் தொடர்வதால் மூச்சு விட்டுக் கொள்ள கொஞ்சம் டைம் ப்ளீஸ்.