சுழல்
யாருக்கும் சொல்ல யாதொன்றும் இல்லை.
Saturday, April 21, 2012
பெரு வெடிப்புக்கு அப்பால் ஒரு தருணம்,ஒரு கணமேனும் வழுகி இருந்தால் நேராத பிரபஞ்சத்தை குமய்ந்தவாறு அழுக்கை தின்னும் மீனை தின்னும் கொக்கை தின்னும் மனிதனை தின்னும் பசி என்று பொயட்டு கலாய்ப்பானா?
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment