சுழல்
யாருக்கும் சொல்ல யாதொன்றும் இல்லை.
Thursday, June 28, 2012
தும்பியின் வாலில்
நூலை கட்டி
காத்தாடியாக்கி விளையாடி இருப்போம்
அப்ப
கடவுளுக்கு எதிராக விளையாடாதே
என்றிருப்பார்கள் நம் அம்மாக்கள்
இல்லை
நாம்
கடவுளுக்கு எதிராக விளையாடவில்லை
கடவுளைப் போல விளையாடுகிறோம்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment