சுழல்
யாருக்கும் சொல்ல யாதொன்றும் இல்லை.
Monday, September 24, 2012
காலம்
தன் சந்தை வாயை பிதுக்கி
எல்லோருக்கும் பெயர் வைக்க வரும்
புரிதலின்மையின் கொடுங்கானகத்துள் நழுவி
யாரும் காணாத மரங்களில் எழுதுகிறான்
ஒரு கோழை.
ஆ, இருந்தாலும்
எமக்கு தொழில் கவிதை.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment