சுழல்
யாருக்கும் சொல்ல யாதொன்றும் இல்லை.
Tuesday, January 1, 2013
வைத்த பொருளை
மறப்பது போல
வாய்த்த பொக்கிஷம்
வந்து சேராதது
போல
கண்கள் திறந்திருக்கையில்
கண்ணாமூச்சி குறுகுறுப்பினும்
நீண்டு செல்கிறது
வெறுமொரு மதுரக்கனவு
மற்றும் ஒரு யுகத்துக்கு.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment