சுழல்
யாருக்கும் சொல்ல யாதொன்றும் இல்லை.
Saturday, May 11, 2013
எழுத நினைத்து
எழுதத் துவங்கி
எழுதியவாறிருப்பது
வேறு
என்னவெனில்
எழுதாமலிருக்கும் போது
எவருமறியாமல் போகுமென்று
அறிந்து
எழுதிக் கொண்டாவதிருப்பது
முக்கியம்
சரி அதைக் கொஞ்சம் காட்டு
என்ன தான் எழுதி இருக்கிறாய்?
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment