சுழல்
யாருக்கும் சொல்ல யாதொன்றும் இல்லை.
Tuesday, June 4, 2013
அத்தனை
களிப்பாண்டங்களும்
சலித்துப் போக வேண்டும்
பொன்னுலகில் ஊஞ்சலாடும்
உறக்கக் குழந்தையின்
சலிக்காத தாய் முலையாய்
எப்படி ஆகலாம்
நீ
உதிர்ந்தால் காய்ந்து போகும்
ஒரு அற்ப வாழ்வை புரட்டி பார்த்தவாறு
பாவம் பாவம் இந்த
பாமரம்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment