Monday, July 16, 2018




உலகை புரிந்து கொள்வது ஒரு
நல்ல செயல். அதற்கு ஒரு நெடிய
பயணம் போதும். ஒரு இரவும், சற்றே
குவிந்து கிடக்கிற நட்ஷத்திரங்களும்,
மதுக்குப்பிகளும் போதும். தன்னை
அவிழ்த்து மல்லாத்தி புன்முறுவலுடன்
சவால் வைக்கிற காமம் போதும்.
வங்கியில் பணம், சட்டைப் பையில் அதன்
அட்டைகள் இருக்க எங்கு நழுவிப் போகும்
அது புரிந்து கொள்ளப்படாமல்?

ஆயினும் இன அழிப்பில் கருகிய
மகளின் சடலத்தில் கொப்புளிக்கிற
புகையை ஆக்ரோஷமாக ஊதும் ஒரு
தகப்பனின் இதயம் இருப்பின் ஆஹா உலகம்
அழகியது, தங்கம் கொண்டு மெழுகியது.



அவனுக்கு அது தெரிகிறது
இவளுக்கு இது தெரிகிறது
என்னைப் போலவே தான்
அவ்வப்போது எல்லோருக்கும்
எல்லாமும் தெரிகிறது
அம்மாவின் பிறப்பறுத்து அனுப்பி
கவுச்சி தின்ற பிறகு
பட்டினத்தார் படிப்பதா
பிட்டுப் படம் பார்ப்பதா
தெரியாதது இப்போதைக்கு
இதுமட்டும் தான்
சகலரும் முழக்கி
சங்கம் வைத்து ஸ்பீக்கர் போட்டாலும்
வாழும் வரை அன்பு செய்ய ஆகாமல்
நழுவி செல்வது என்ன என்பதெப்போதும்.

விடுறா
லூலகோ.

Monday, June 25, 2018





அரிச்சந்திரன்
வெறித்திருக்கக்கூடிய
எரிகிற சடலம்
புரியக்கூடுகையில்
அந்த மழைக்காடு மணத்து
நீரிலிருந்து எழுந்து பறந்த ஒரு குமிழாகவே
காதோர மயிர்களை நீவிய காற்றில்
தாயின் இதயத்தைத் தட்டில் வைத்துக்
கொண்டு வந்தது போல் இருந்து விட்ட
ஒரு ஜென்மாந்திரப் பிழம்பு
பாயைப் போட்டு பக்கத்தில் கொசுவத்தி வைத்து
காண்டத்தில் பொத்தலுண்டா
என்று பார்க்கும்போது
நாம் வெறிப்பதற்கும் இரண்டு சடலம்.

என்னா ஜூஜூப்பிடா நம்ம கொக்கரிப்பெல்லாம்

Wednesday, June 20, 2018







அவசரம்
அடுப்புக்கு நின்று திரும்பி
அஞ்சறைப் பெட்டியை
நகர்த்திய போது
தூணுக்கு அருகிலிருந்து
பார்க்க முடிந்த
ஒரு துணுக்கைப் போன்ற
அந்த ஒற்றைப் பார்வையில்
தண்ணீர் வேண்டுமா என்று கேட்க சென்று
விரலறிந்து
வீட்டை விட்டு வந்து விவரமறிந்து
பெற்ற குழந்தையின் கழுத்தை நெறிக்கத் துணியும்
காதலில் ஒரு துளி தான்
மரம் சுற்றும் பிப்பிலிப்பி, எனவே மாக்காள்
அலட்ட வேண்டாம்.
அலப்பறை வேண்டாம்.
நாங்கள் சினிமா எடுக்கிறோம்
நீங்கள் மேதைகளாயிருங்கள்  


Sunday, May 27, 2018





கனவின் இடுக்கோ கள்ளின் இடுக்கோ
அது பள்ளத்தாக்கிலிருந்து எழுந்த நிலவு போலிருந்தது
அந்தத் தனிமை என்றான்
நிராகரிப்பின் கூர்மையுள்ள ஒரு கத்தி கொண்டு
எல்லா காயங்களையும் கீறி
அதற்குள் எட்டிப்பார்த்துக் கூச்சலிட்டு
எதிரொலிகளை கவனப்படுத்திக் காட்டியிருக்கிறது
அது.
சீலை விலக்கி முலையருந்தின துல்லியம் தவிர்த்து
மனசெல்லாம் மேகங்களில் நகரவே
இருந்திருந்ததாம்
முஷ்டி மடக்கித் தாக்குதல், முதுகில் குத்துதல்
இதிலெல்லாம் ஒன்றுமில்லை என்றான், கைவிட்டு போகும் போது ஒரு சொல்லை வைக்காமல் போவது
கத்திகுத்து என்றான்.

எதிர்ப்படுவோரின் விழுப்புண்களை எண்ணுவதே
இப்போ வாழ்க்கையாச்சு.

என்றான்.

Sunday, February 4, 2018






நரம்பில் நடக்கும் பித்தில்
எது வெள்ளப் பெருக்கு, எது
தீ சிற்றடி வைத்து நடக்கிற ஆறு
மரங்களை எரித்து செல்லும் குளிர்
பறவைகளின் சிறகிடுக்கில் தேங்கும் நெருப்பு
பால்ய பெயரில் இருந்து இறங்கி செல்லும் கிழவன்
இடுகாட்டில் இருந்து எழுந்து வரும் சிறுவன்

இதில் தான் வெறுத்திருக்கிறோம் தவிர்த்திருக்கிறோம்
என்பதில் தெளிந்தெழுந்து திடுக்கிட மிதக்கிறது
ஒரு சவத்தைப் போல, காதல்
கண் மலர்ந்து பார்க்கிறது கூட.

ஹலோ என்கிறது.

இந்த அசட்டு சிரிப்பை நாமெல்லாம் வாழ்க்கையென்று
குறிக்கிறோம், நமச்சிவாயா. நமது ஆணவத்தில் நாம்
நின்று நிலைக்கிற ஜித் எத்தனை ரசம்,
ருசி?

Monday, December 4, 2017






வாயிலில் வந்து நின்று
கரகரப்பான குரலில் கதவை இடிக்கிறது
திகுதிகுவென பெருகும் சிரிப்பை
உருட்டி விளையாடுகிறது நித்தமிந்த
அசுரம். ஒரு சிட்டிகையில் புறாக்கள்
எழுவது போல
பயம். ஒரு இமைப்பில் கண்ணுள்
மின்னிட்ட நிறம். ஒரு கனவில் வெளிறிட்ட
வாழ்வு. ஒரு ரோகியில் வெளியேறிய
தெய்வம். ஒரு சிசுவின் புன்முறுவல்
துப்பாக்கி.


தம்பி, பரோட்டாவை திருப்பிப் போடு.


நாலு நாள் பேப்பர் படிக்கல
மொத்தத்தையும் கொண்டாந்து வை.


வண்டிய தொடச்சியா.


பத்து அஞ்சுக்கு அந்த கட் அவுட் முதுகு
எதிர வரும்.




அவர் நடுத்தரம்
ஐரிஷ் தொப்பி அணிந்திருக்கிறார்
தொப்பையுண்டு, வழுக்கையும்
இருக்கலாம்
முறுக்கின மீசையில் புன்னகை
தெரியாது
முச்சந்திப் பிள்ளையாரின் முன்பு
கலகப் பிரங்ஞையின்றி தோப்புக்கரணம்
போடுகிறார்
கடன் தொல்லை?
உப்பு புளி மிளகாய்?
அலுவலக நெருக்கடி ?
உறவுகளின் இளக்காரம்?
சொல்ல முடியாது, கள்ளக் காதலி
நெக்லஸ் கேட்டிருக்கலாம்
மனைவியின் காதலன் தள்ளிப் படு
என்றிருக்கலாம்
அட விடு, நல்லவனாய் இருக்க முடியாத
தளர்வுமாகலாம்,
அநீதிக்கு கைவேலை செய்ய முடியாத
பிரமிப்பாயிருக்கலாம்.

கேட்டாயா சகா
நான் சொல்ல வரும் நீதி 
ரத்தத்துக்கு மட்டுமில்லை
நிறம், துக்கத்துக்கும் ஓன்று தான்.
         

Monday, November 13, 2017





பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நமக்கு
எட்டாக் கரையில் எட்டும் முன்னே
இந்தத் திட்டில் வைத்து ஒரு மதுக் குப்பி
திறந்தாலென்ன, வாழ்வை ஏந்தி கிண்ணம் மோதி
ஒரு மிடறில் சிரித்த பிறகு அதில் விஷம்
கலந்தால் தான் என்ன. எட்டிப் பார்த்தும்
தொட்டுப் பார்த்தும் அறிந்த பின் அறிந்தேன்
எனது முலைக் காம்பின் விளிம்பு
எவளுக்குமில்லை என்கிற செருக்கை
அணைத்தாலென்ன, அல்லது இழுத்து வைத்து
அறைந்தாலென்ன. குருடனுக்கு கண்,
கடவுளுக்கு இதயம். இருப்பவர் எவருமே
இல்லாதது தேடும் துயர். எரிகிற புண்ணில்
பறக்கிற புகை. சரியாய் வந்திருக்கிறதா சொல்
எக்சிஸ்டென்ஷியலிசம்.

விஸ்கி குடித்திருந்தேன்
எனக்கு ஊற்றாதே, ரம்மை கலக்க
முடியாது,

sorry.




   

         

Friday, October 27, 2017





சட்டிக்கு கழுத்து வனையும் விரல்களின்
மனம் அறியாதது போல தான், கவிதையின்
நாபியில் முத்தி விட முடியாதது போல தான்
ஆகாயப் பந்தல்களின் பொன்னுஞ்சல்கள் இருக்கின்றன,
அவனன்றி அவர்கள் அறிய முடியாதிருக்கும் ஒரு
கத்தி.


மனம் தித்திக்கையில் நெய் மணக்கிறது, முந்திரிகள்
புன்முறுவலிக்கின்றன. நானிருக்கும் காட்டில் ஒவ்வொரு பூவிலும்
அந்த திராவகம் சவால் வைக்கிறது, இப்போது ஒரே ஒரு சொல்லுக்கும் அஞ்சுகிறேன். நீ ஒரு அழகி என்றால் முடியுமா. உன்னோடு படுக்க வேண்டும் என்றால் முடியுமா.உன்னை கொலை புரிந்து நீ கண்கள் பிதுங்க விடுபட்டு போவது மூச்சை சகஜமாக்குமா


புரிந்து கொண்டு விட்டேன் ஒரு அளவில். தீ எங்கும் உள்ளது.
ஒரு சதையை ருசிக்கும் போதமாகவே தீயை வாழ முடியும்.
நாமறியாத ஒருவன் நாமறியாத திசைக்கு நடக்க தேடும் போது
அவனது நாகரீகம் நாம் ஒளித்த தீயில்
துவங்கும்


ஆமாம், இப்படி ஒரு பிரார்த்தனை கிடையாது.
இதைக் காட்டிலும் ஒரு தண்டனையும் கிடையாது.


Friday, October 6, 2017






ஜன்னலுக்கு வெளியே மார்கழி பனி
வீட்டினுள் அசைகிற கற்பூர பிரமை
விடிந்து வந்தவாறிருக்கிற வெளிச்சத்துடன்
தெச்சி மந்தாரம் துளசி பி லீலா
கண்களால் பேசுபவளும் கருப்பியுமான
அந்த டியூஷன் மிஸ்ஸின் ஆங்கில அதட்டலுக்கு எதிரே
குளித்து சுந்தரக் குட்டனாய் குட்டியாய்
இருவர்
பதிமூன்று வயதுக் கண்கள் பார்த்த நெஞ்சம்பற்றி
சொல்ல முடிந்தால் தானே
பதிமூன்று வயது நெஞ்சம் பார்த்த
குறுமுலைகள் பற்றி சொல்ல முடியும்
என்று கேட்கிறான் அவன்.

நாஷ்டால்ஜியா ஏன் இவ்வளவு
தொப்பலாய் இருக்க வேண்டும் என்பது அவன் கேள்வி. 

Saturday, September 23, 2017




மிக சாதாரணமாய் பூனையொன்று
நம்மை பார்த்தவாறு கண்களை மூடித் திறப்பது போலவே
அது படியேறி வந்து முற்றத்து நாற்காலியில்
அமரும், தலைவரின் சிலையில் செருப்பு மாலை போட்டு
ஊரை எரிய செய்கிற திட்டம் மாதிரி
அது யாருடனும் தெருவில் அலையும்
ஒரு துண்டு ரொட்டிக்காக ஆனான தேசமெல்லாம்
நொறுங்கிய கதையை சொல்லவே வேண்டுமா
ஆங்காங்கே கிழித்தது போக
எல்லாவற்றிலும் பட்டு தெறிக்கிறது
பகை. உள்ளோடியொளிந்த
பெருச்சாளிகளாயிற்று நிஜம். இடையே
நாகரீகத்தை இஸ்திரி போடுகிற பிழைப்பு.

ச்சை- வரியான்னு உன்ன கேக்கறதுக்கு நடுல
பல்லாயிரம் வருஷ பள்ளம்.







Friday, September 22, 2017




சன்னலுக்கு வெளியே அங்கே
ஒரு பறவை கிரீச்சிட்டு தேய்ந்து
மறைந்தவாறு இருக்கும் போது
இன்று அருவிக்கு செல்வதில்லை, விவாகரத்து
ஹியரிங் பற்றி கேட்க வேண்டும், ஷேவிங் லோஷன்
இல்லை, மீரா போனில் என்னவோ கிசுகிசுத்தாளே, இந்த விஸ்கியும்
மறதியும் என்ன சொல்ல, அடுத்த முறை
வனாந்திரத்துக்கு இப்படி தனியே வரக்கூடாது,
ஜூட் இருந்தால் சண்டை இழுத்து பொழுது போகும், ஆம்,
அடுத்த முறை நீ ரொம்ப நேரம் செய்ய வேண்டும்
என்று சொன்னாள், புது ஷூ ஓன்று வாங்கிக் கொள்வோமா,
மின்சாரம் தடைபடாவிட்டால் மின்மினிகள்
மினுங்கி பறக்கா விட்டால் அவள் இதழ்களிலேயே
இருக்க முடியுமே அரை மணி நேரம், மகளே
லாலிம்மா என்ன செய்து கொண்டிருக்கிறாய்

ஷட் அப் .

பள்ளத்தாக்கின் அமைதியெங்கிலும் விம்முகிறது
நூறாயிரம் பறவைகளின் ஹோ.

Monday, September 18, 2017




காலம் மரவட்டைக் கால்களில் நடந்தாலும்
திருப்பத்தில் மறிக்கிற பாறைக்கு முன்
திகைக்கும், அடியே முடிந்ததெல்லாம் சொப்பனமா
நேற்று கடலில் இறங்கிய சூரியன் தானே
இப்போ உச்சந்தலையில் முள் குத்துகிறது
உனது மகளுக்கு என்ன பெயர்
உனது பெயரின் எழுத்துக்களின் எதிரொலி
முடியும் முன்னே யாருக்கு பூ மலர்த்தி
எப்போது இவளை சறுக்கலில் இறக்கினாய்
சரிதான், இந்த மயங்கலில் ஒளிவருடங்கள்
பொடிக்கின்றன
கடவுளே அதோ காட்டுப் பன்றி போல
புழுதி கிளப்பிப் பறக்கிறான்
நல்லாள் நீ நூறு முறை சோரம் போய்
தகித்த தங்கத்தில்
நான் உலகடைந்திருக்கிறேன்
ஐ லவ் யூ பேபி என்பதாகவே திரும்பவும்
துவங்கவா.

Monday, August 28, 2017



தனிமை
அவன் அதை கனம் பண்ணிக் கேட்டதில்லை
யாரோ கைவிட்டு செல்வதில்லை
யாரோடும் இல்லாமல் இருப்பதில்லை
துண்டுபட்ட கண்டங்கள் மீது
வெண்பனி நழுவும்
விஸ்கி கோப்பையை தான்
வெறித்துக் கொண்டிருப்பதுமில்லை
நெஞ்சில் இருந்து ஏறி
தொண்டையடைத்து
வெடிக்காத குமிழி மச்சான்
என்பான்

ஆயுளுக்கும் ஆவியுலர காத்திருந்த
பொன்னுங்கட்டி முத்தமிடும் போது
துடைத்துக் கொள்ளுவது
தனிமை

அது கடவுள் நகர்த்தி உக்காரு என்ற
நாற்காலி.

Monday, August 7, 2017




ஒருவேளை நகர்ந்தால் மட்டுமே
துலங்கும் சூரியோதயம் போல
சில கண்கள்
உள்ளுக்குள் பேசும்போதும்
உள்ளாடை மாற்றும் போதும்
அடித்துப் பார்த்தவாறு இருக்கின்றன
ரகசியங்களை பரிகசிக்கின்றன
கீழே, கீழ்மையின் சுழிதலை
பெற்றெடுத்த மக்கள் போலும்
சகிக்கின்றன, சகஜமாக்குகின்றன
ஒரு மின்னல் வெட்டின் இடைவெளியில்
வேறு கண்களுடன் சென்றுவிட்டவர்
பற்றி எந்த செய்தியும்
இல்லை.


Thursday, August 3, 2017





அவள் அவளை
அணுகும் போதெல்லாம்
அதே மணம் எழுந்து வரும்
அவனது பித்து கிளர்ந்து வரும்
அடுப்பில் இருக்கிற கறிக்குழம்பை
அவன் சப்பு கொட்டுகிற சப்தம் வரும்
முகத்தில் தாடையில்
இதழ்கள் என்பார்களே அதனோரத்தில்
குறுஞ்சிரி வருவது தான்
இயங்கும் எவனையும் தளர்த்தும்
மந்திரம்


ஒரு நாடகத்திலும் இல்லாத வசனம்,
எல்லோரும் இறந்தொழியுங்கள்.




அவள் அவளை
அலம்பும் போதெல்லாம்
அந்தக் கலவி நினைவு வரும்
அவனது கண்கள் நினைவு வரும்
அவை என்னை கை விட்டு விடாதே என்பதாய்
அத்து மீறியது கொதிப்பாய் வரும்
முகத்தில் தாடையில்
இதழ்கள் என்பார்களே அதனோரத்தில்
குறுஞ்சிரி வருவது தான்
இயங்கும் எவனையும் தளர்த்தும்
மந்திரம்.

ஒரு நாடகத்தின் வசனம் போலவே,
உலகின் நெஞ்சினுள் எரியும் தீக்கொழுந்து
நான் !

Monday, July 3, 2017





உங்கம்மா பூட்ட
உங்கப்பா சாவி வெச்சு
திறப்பதை பார்த்திருக்கிறாயா
என்றான்.
அஞ்சும் அஞ்சும் பத்து வயசு
ஆறாம் வகுப்பின்
கடைசி பெஞ்சில் கண்கள் விரிய
கலவிக் கல்வி
நடுவில் இப்ப தான்
நாற்பது வருஷம் நழுவிப் போச்சு
சாவியொன்று உண்டு என்னிடம்
பூட்டை திறக்க வரலாமா
என்று இன்னமும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அதனால் தான் வாழ்க்கை ஒரு வட்டம் என்கிறது
தமிழ் சினிமா.

Saturday, June 17, 2017







எல்லா பொருட்களையும் வாங்கி விட்டேன். வீட்டிற்கு சென்று கொண்டுமிருக்கிறேன். என்னவோ ஓன்று போதாமல் மனதில் இடையூறாய் இருந்து கொண்டிருக்கிறது. வாகன நெருக்கடிகளில் சாலையை கடக்கும் போது கோமதி முகம் மின்னி விட்டது. மும்பையில் பார் ஒன்றில் அவிழ்த்துப் போட்டு ஆடுகிறாள். மன்னிக்கவும். கண்ணியம் தாண்டி விட்டேன். கோமதி என் மனைவி தான். ஹோலி ஏஞ்சல் என்கிற பெயரில் கிளப் டான்சராய் இருக்கிறாள். மூன்று நாளைக்கு ஒரு முறை அவளுக்கு நள்ளிரவு பணி. ஆகவே இந்த நேரத்தில் தொலை பேசியாக வேண்டும்.

சொல்லு, கிஷோர். மினி என்ன சொல்கிறாள்?

என்ன சொல்லுவாள்? கோடை விடுமுறை முழுவதும் நீ அவளோடு இருக்க வேண்டுமாம். தினமும் கட்டிப் பிடித்து உறங்க வேண்டுமாம்.

நகைப்பது கேட்டது. சிறு அமைதி.

கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடு கிஷோர். ஓத்துக் குடிச்சிட்டு மங்களம் பாடிடாதே.

தப்பான சொற்கள். எனக்கு கோபம் வருகிறது. என்ன களைப்பாக இருக்கிறாயா என்கிறேன். இல்லையே என்று முடிப்பதற்குள் மானேஜர் கூட படுத்திருப்பாய் என்று விட்டேன்.

மானேஜர் ஊரில் இல்லை

மன்னித்துக் கொள். கோபத்தில் சொல்லி விட்டேன்

அந்த ஒரு ஆளுக்கு பதிலாய் மூன்று இளைஞர்களை பணிக்கு அமர்த்தி இருக்கிறார்கள். பயில்வான்கள் என்று வைத்துக் கொள்ளேன். ஒருவன் முன்னால். ஒருவன் பின்னால். ஒருவன் வாயில். சரியான ஆட்டம். தண்ணீராய் பொங்கி வழிந்து முடிந்து விட்டேன். உன்னால் என்ன செய்ய முடியும்?

அப்புறம் வழக்கம் போல அழ ஆரம்பித்து விட்டாள். அவளை சமாதானம் செய்ய ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆயிற்று. நீ நம் குடும்பம் பொருட்டு எரிகிற மெழுகுவத்தி என்கிற கணக்குக்கு தான் அடங்கி வந்தாள். அதற்குள் யாரோ ஒரு வேசி மகன் அழைக்கும் குரல் கேட்டது. ஜமீலா அழைக்கிறாள் என்று அவள் சொன்ன பொய்யை கசக்கியவாறே வந்து சேர்ந்தேன். நல்ல வேளை, மினி படுத்து விடவில்லை. நான் வருவதை அறிந்து படிப்பது போல நடித்துக் கொண்டிருந்தாள். நான்காம் வகுப்புகாரி. ஆடைகளை கழற்ற சொல்லி குப்புற படுக்க வைத்தேன்.  இடுப்பில் புட்டத்துக்கு மேல் ஒரு சிறிய துண்டு.

அச்சா

என்னம்மா

உனக்கு படிக்க வரவில்லை. ஏதாவது வீட்டு வேலை செய்து பிழைப்பை பார் என்று சொல்லுகிறாள் ஆசிரியை. இன்று மட்டும் நான்கு அறை அறைந்தாள்.

ஓ, பார்த்துக் கொள்கிறேன்.

இது ஆலிவ் ஆயில் மசாஜ். நெற்றியில் இருந்து கால் விரல்கள் வரை கனிய கனிய செய்ய வேண்டும். மார்புகளுக்கும் புட்டங்களுக்கும் நன்றாக நேரம் எடுத்துக் கொள்ளுவேன். மினிக்கு இந்த நேரம் தூக்கம் சொக்கிக் கொண்டு வரும். முடிந்த உடன் எழுப்பினேன். கண்களை திறந்ததும் அவள் வைன் குப்பியை தான் பார்த்தாள். மிகவும் பிடித்தமான அந்த நூறு மில்லி வைனை சப்பிக் கொண்டு விழுங்கினாள். கொறிப்பதற்கு எதுவும் வேண்டாம். நல்ல சுடு நீரில் குளிக்க வைத்தேன். பசியுடன் கோழிக்காலை கடித்துக் கொண்டு பிரியாணியை தின்றாள். உறங்கி விட்டவளின் கையை வாயைக் கழுவி ஏ சி யில் படுக்க வைத்தேன். மென்மையான ஒரு போர்வையை எடுத்து மார்பு வரை போத்தி விட்டேன்.    

பையனை தேட வேண்டியிருந்தது. இரண்டாம் வகுப்பு ஆள். அவனை விட பெரிய பையன்களோடு விளையாடிக் கொண்டிருந்தவனை மீட்டுக் கொண்டு வந்து சோறு போட்டு தூங்க வைத்து மாடிக்கு வந்து சேர்ந்தேன். எல்லோரும் மூன்று பெக்குகளை தாண்டி விட்டிருந்தார்கள். குடித்திருக்கிறவர்களில் ராம ஜெயம் தான் சர்வ நிதானத்துடன் இருந்தான். என்னைப் பார்த்த உடன் ஒரு கோப்பையை என்னிடம் திணித்து விட்டு கட்டிக் கொண்டான்.

கிஷோர். நான் காதலில் விழுந்து விட்டேன், யாராவது சொன்னார்களா?

எழுந்து விட்டாயா, இல்லையா?

காதல் ஒரு பயணம். சொர்க்கத்தில் இருந்து நரகத்துக்கும், நரகத்தில் இருந்து சொர்கத்துக்கும் போனவாறு வந்தவாறு இருத்தல். சில நேரம் தலை மயிர் பறக்கிறது. சில நேரம் உயிரே பறந்து காணாமற் போய் திரும்பி வருகிறது. அடுப்பில் வைத்த பாலாய் கொதித்து வெளியேறிக் கொண்டிருக்கிறேன்.

ராம ஜெயம் ஒரு கல்லூரி மாணவன். கீழே, நான்கு வீடுகள் தள்ளி இருக்கிற முருங்கை மர வீட்டில் இருக்கிற கவிதாவை இவன் விரும்புகிறான். அவளும் கல்லூரி படிக்கிறவள் தான். சொல்லப் போனால் நாளை பிற்பகல் இரண்டு முப்பதுக்குள் அவள் கல்லூரி கட்டணத்தை செலுத்தியாக வேண்டும். அவளது அக்கா சினிமா படப்பிடிப்பில் தட்டு கழுவுகிறவள். உன்னால் பணம் கட்ட முடிந்தால் நீ படித்துக் கொள்ளலாம் என்கிற சலுகையை கொடுத்திருக்கிறாள். கவிதாவிற்கு பணம் வேண்டும், பெருமூச்சுக்கு பிறந்த ராம ஜெயம் கொடுப்பானா?

பணத்தை ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.

காலையில் ஒரு வாடகைக் காரை பிடித்துக் கொண்டு ஸ்டுடியோ பக்கம் வந்து விட்டோம். போன முறை மாதிரி இல்லாமல் இப்போது கவிதா கொஞ்சம் பதட்டமாய் இருந்தாள். நான் ஆற்றுப்படுத்தினேன். தொலைபேசியில் விவரத்தை கூறிய மறு வினாடியே பாண்டியன் அண்ணன் வந்தார். படப்பிடிப்பு நடக்கிற இந்தப் படத்திலும் நடிகர் ஹரிஹர்க்கு உடை வடிவமைப்பாளராக இருக்கிறார். மூவருமாக போனோம். நடிகர் எங்களிடம் நட்புரீதியாய் புன்னகைத்து விட்டு கொஞ்சம் காத்திருக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொண்டார். நான் கொஞ்சம் அதிகமாகவே உடலை வளைத்து நான் உங்கள் அடிமை என்பதை தெளிவுபடுத்தினேன்.

ஒரு இடைவேளை கிடைத்தது. எனக்கு மாதுளம் பழ பானம் கொடுத்தார்கள். நன்றாய் குளிரிட்டிருந்தது. அசாத்தியமான சுவையும் கூட. மினிக்கு மதிய வேளைகளில் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முன்னரே திட்டம் போட்டு வைத்திருந்தேன். நடிகருடன் காரில் சென்று வெறும் ஐந்து நிமிடத்தில் நான் பானம் குடிப்பதற்குள் திரும்பி வந்து விட்ட கவிதா சோடா வேண்டும் என்று கேட்டாள். வந்ததும் முழு சோடாவினாலும் வாயைக் கொப்புளித்துக் கொண்டாள். அண்ணன் தாமதிக்காமல் கொண்டு வந்த பணத்தில் நான் கொஞ்சம் எடுத்துக் கொண்டு மிச்சம் அவளிடம் கொடுத்து ஓட சொன்னேன். இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. கல்லூரியில் பணம் கட்டி விடலாம்.

இன்று இரவும் கவிதா மீது உள்ள காதலை ராமஜெயம் முழங்கிக் கொண்டிருக்கிறான். இந்த ராணி தெருவில் இல்லாத வேசித்தனம் இல்லை. நெருப்புக்கு நடுவே தெய்வம் போல அவள் ஒளிர்ந்து கொண்டிருக்கிறாள், உன்னால் இல்லையென்று சொல்ல முடியுமா என்று என்னை சவாலுக்கு அழைத்தான். இதெல்லாம் சகஜம் தான். உலகில் இப்படி எல்லாம் பல பேர் காரியம் அறியாத குழந்தைகளாய் தான் இருக்கிறார்கள். நான் அவனை தடவிக் கொடுத்து தீவிரமாகவே கவிதா நல்லவள், அவளை நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நேர்மறை உத்வேகம் கொடுத்தேன். ஒரு நண்பனாய் அது என் கடமையுமாகும்.

அப்போது தான் ஒருவன் வந்தான்.

அறிவழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறாராம். உங்களுக்கு தெரியும். அவர் பிரபலமடைந்து வரும் ஒரு நடிகர். அரசியல் சார்புள்ளவர். நாளைக்கு முதல்வராகக் கூடிய ஒருவருடைய மகன். என்ன பிரச்சினை என்று கேட்டேன். அவர் ஒரு மனைவி இரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பஸ்தராய் இருந்த போதும் நடிகை மிருதுளாவை காதலித்துக் கொண்டிருக்கிறார். திரைப்பட துறையினர் அத்தனை பேரும் மூன்று மாதங்களாய் பேசிக் கொண்டிருக்கிற ரகசியம் தான் இது. மனைவி குழந்தைகளை கைவிட்டுவிட்டு தனியாய் வந்து விட்டார் என்றும் இன்றோ நாளையோ மிருதுளாவின் கழுத்தில் திருப்பதியில் வைத்து தாலி கட்டி விடுவார் என்கிற செய்தியை எதிர்பார்த்திருந்தோம்.

அவள் எப்படி தான் அந்தப் பச்சை துரோகத்தை செய்தாளோ? நான் உன்னை விரும்பியதே இல்லை என்று அடித்து சொல்லி இருக்கிறாள். அறிவழகன் ஐயாவின் மனம் பஞ்சு போன்றது என்பதை நாம் எல்லோரும் அறிவோம், இல்லையா? விஷம் குடித்து படுத்து விட்டிருக்கிறார். உயிர் திரும்பக் கிடைக்குமா இல்லையா தெரியவில்லை.

எல்லோரும் கொதித்தார்கள்.

தேவடியாள் பெற்றெடுத்த திருமகள் என்றான் ராம ஜெயம். கேரளாவில் இருந்து நடிக்க வந்து, ஆள் மயக்கி வேலை செய்து நல்லவர்களை கொன்று கொண்டிருக்கிறாள். விட்டு வைக்கலாமா? எனக்கு மட்டும் ஒரு  வாய்ப்பு கிடைத்தது என்றால் இப்போதே சென்று அவளது சூத்துகளை அறுத்துப் போட்டு விட்டு வருவேன் என்று உறுமினான்.

 நான் நிதானித்தேன்.

ஒரு காலத்தில் நான் அழகன். ஊரில் இருந்து மாடு போல உழைத்து மிருகம் போல வாழ பிடிக்காமல் நகரத்துக்கு வந்தேன். கமல ஹாசனைப் போலவோ, ரஜனி காந்தைப் போலவோ திரையில் உதித்து விட முடியும் என்கிற கனவு தகர்ந்து, ஒரு டாபர் மாமாவாக வயிறு வளர்த்துக் கொண்டிருக்கிறேன். என் மனைவி அயிட்டம் டேன்ஸ் ஆடி துட்டு அனுப்பிக் கொண்டிருக்கிறாள். நாங்கள் வாழும் இந்த எச்சில் வாழ்க்கைக்கு என்றாவது ஒரு தினம் பழி தீர்க்க வேண்டாம்? அதற்கு தான் நான் என் மகளை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். நம்பர் ஒன் மிருதுளாவை விட எல்லாம் உயரத்துக்கு அவளை கொண்டு போவேன். இன்று இப்போது நான் பார்த்துக் கொண்டு இருப்பதெல்லாம் தான் கனவு. நாளை எழ வேண்டும். வயிற்றுக்காக என்றில்லாமல் எல்லாவற்றிற்காகவும் எல்லா நேரத்திலும் கூட்டிக் கொடுக்கிற இந்த மகா ஜனங்களை அசடுகளாக நிறுத்த வேண்டும், என் மகளைக் காட்டி.

எவ்வளவு வேலையிருக்கிறது? மிருதுளாவை தப்பாய் பேசின ராம ஜெயத்தை நான் அந்தப் போதையிலும் அடித்து மூஞ்சியை உடைக்கவில்லை. திரும்பி வந்து தூங்கிக் கொண்டிருந்த மினியின் முகத்தை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். உங்களுடைய ரசிகர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று இவளிடம் கேட்பார்கள். நான் என்ன சொல்லறது, ஓலகத்துல நமக்கு அப்பா அம்மா தான் முக்கியம். அவங்கள நல்லா வெச்சு பாத்துக்கங்க என்று கண்டிப்பாக இவள் பதில் சொல்வாள்.

வேற என்ன. கெடக்கறானுங்க. தூங்கு.



ஹீரோயின்
ஒரு சிறுகதை.