காரளக பெண் சிகாமணியே ! நான் மந்தையில் இருந்து விலகி பிரிந்த ஓடுகாலி. பிரிந்ததால்
மந்தையின் வெறுப்புக்கும் , பிரிய நேர்ந்ததால் தன் வெறுப்புக்கும் உள்ளாகி
, இந்த பரந்த வையகத்தில் காலூன்ற இடமின்றி , ஒட்டிப்பற்ற ஈரப்பசை காணாமல்
தன்னந்தனியனாய் அலைந்து திரிகிறேன் ; அலைந்தலைந்தே திரிவேன்; அலைந்தலைந்து
திரிந்தே அழிவேன்.
No comments:
Post a Comment