Saturday, April 21, 2012

புயலில் ஒரு தோணி


காரளக பெண் சிகாமணியே ! நான் மந்தையில் இருந்து விலகி பிரிந்த ஓடுகாலி. பிரிந்ததால் மந்தையின் வெறுப்புக்கும் , பிரிய நேர்ந்ததால் தன் வெறுப்புக்கும் உள்ளாகி , இந்த பரந்த வையகத்தில் காலூன்ற இடமின்றி , ஒட்டிப்பற்ற ஈரப்பசை காணாமல் தன்னந்தனியனாய் அலைந்து திரிகிறேன் ; அலைந்தலைந்தே திரிவேன்; அலைந்தலைந்து திரிந்தே அழிவேன்.


No comments:

Post a Comment