Monday, September 24, 2012



காலம்
தன் சந்தை வாயை பிதுக்கி
எல்லோருக்கும் பெயர் வைக்க வரும்

புரிதலின்மையின் கொடுங்கானகத்துள் நழுவி
யாரும் காணாத மரங்களில் எழுதுகிறான்
ஒரு கோழை.

ஆ, இருந்தாலும்
எமக்கு தொழில் கவிதை.
 

No comments:

Post a Comment