Friday, August 3, 2012

முதலில் சொல்லி விடுகிறேன்
எந்த வரியும் கோர்வையா
கூடாது
கேள்விப்படிருக்காத வர்ணத்தில்
மலர் கொய்து எடுத்து அடுக்கு
இரட்சணிய யாத்ரிகம் குணங்குடி பாய்
என்று மேய்ந்து பின்னர்
குடும்ப வாராந்தரி க்ளிவேஜ்
எழும்பி நிற்கும் மதிய காமமும் அக்கா என்று
அழைக்கப் படுபவளின் வில்லுடலும்
அடக் கருமமே என பிசுபிசுக்கும்
சுய கிளைமாக்சும் கொஞ்சம் முற்போக்கு
தவ்ளோ நற்போக்கு
மலை கடல் நிலவு மயிரு மண்ணாங்கட்டி
பொயடிக் பிளேவர் மிக்ஸ் பண்ணி
பில்ட்அப் கட் அவுட் தெரியாம
பைனல் டச்சு
வெச்சுட்டா
வந்த்துர்ச்சே

வி

No comments:

Post a Comment