Wednesday, November 21, 2012



கத கேளு கத கேளு
கதையான கத கேளுன்னு
கல காட்டி கலர் காட்டி
காட்டாம நழுவுறான்
கத சொல்லி
காலத்துக்கும்
உப்பு கரிக்கிற சோத்த

எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான் னா
முடியுது எல்லாம்.

No comments:

Post a Comment