சுழல்
யாருக்கும் சொல்ல யாதொன்றும் இல்லை.
Wednesday, November 21, 2012
கத கேளு கத கேளு
கதையான கத கேளுன்னு
கல காட்டி கலர் காட்டி
காட்டாம நழுவுறான்
கத சொல்லி
காலத்துக்கும்
உப்பு கரிக்கிற சோத்த
எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான் னா
முடியுது எல்லாம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment