Tuesday, January 1, 2013

நீ யாரோவாக
இருக்க பிதுங்கி
எல்லாமுமாக நிரம்பி வழிவதில்
வினோதம் என்ன,
சும்மான்னாச்சும்
முழி தெரண்டு திடுக்கிடும் நீ தான்
என்றோ
நான் கருவில் சல்லாபித்து சம்பாஷித்து
தலை கோதிய
சிசு
வலிக்கும் வரிகளின் மணற்பரப்பில்
காத்திருந்தும்
காத்து வாங்கியும்
குட்டிகரணமிடுகிறது
யம்மம்மா பாவம் இந்த சினிக்கல்
லவ்வு.

No comments:

Post a Comment