Saturday, March 22, 2014








எங்கே
மோதி
உடைப்பது

சுக்கு நூறாய்
நொறுங்குவது எங்கனம்

அல்லது
தெருவில் படுத்து விடுவது
எப்படி 

பசி
முகத்தைப் பற்றி
கோணிக் கொள்ள செய்யும் போது
குறைந்த பட்ஷம்
சிரிக்காமல் இருக்க
இருக்குமோ
வழி

சாட்டை சுழற்றி
சதையை பிளந்து
துளிர்க்கும் ரத்தத்தை காட்டாமல்
விளைந்து வரும் எழிலைக் கிழங்கு
வந்து சேர்ந்து 
வேகாதா

வெறும் பனியாய் மயங்குகிற கவிதைக்கு பேக் அப் சொல்லி
நகர்.

படுத்து விடலாம் சுருண்டு

எங்கும்.










No comments:

Post a Comment