Thursday, August 20, 2015





சொல்ஒன்று
விழுந்து
நொறுங்கியது

அதன்அடையாளம்புலப்படவில்லை
அதுஎந்தசொல்லாயிருந்ததுஎன்பதும்பிடிபடவில்லை

சர்வநிச்சயமாய்
அதில்ஒன்றும்இல்லாமல்இருந்தது
வழக்கம்போல
அந்தஒன்றினால்அதுஎல்லாமுமாயிருந்தது
கிளர்ச்சிக்கும்தளர்ச்சிக்கும்அதுகாரணம்
கட்டிப்போட்டிருந்தது
கட்டியணைத்துதந்தமுத்தம்உலர்வதற்குள்
கைவிட்டது

ஆற்றுமணலைஅளைவதாய்
அனைவருக்கும்சொற்களுடன்பந்தம்என்றிருக்கும்
என்பதுஅறிந்திருந்தாலும்
தேடித்திரிந்தும்கிடைக்காதசொல்லின்பரிகாசம்தான்
சுமந்துதிரியும்நெஞ்சின்தீ

அனைவர்க்குமான
கொள்ளிகளில்பற்றும்வரை
புன்முறுவலித்திருக்கும்
தீ.

No comments:

Post a Comment