Tuesday, October 13, 2015

நீ உதிர்த்த ஒற்றை சொல்லின்முலை குடித்து
தூங்காதிருந்து தூங்கிப் போன
தினங்களில் பதுங்கி இருக்கிறேன்  
வாழ்வின் வீதியில்
சலிப்பு வாங்கித் திரும்பும்
அணைந்த கண்களை
நேரிடாது.

நான்சென்ஸ்.  

No comments:

Post a Comment