Tuesday, November 10, 2015




நிலவின் உப்பு
கடலில் புரண்டிருக்கும்போது
திரும்பினோம் தத்தம்
குடில்களுக்கு
இந்தக் கோப்பையின்
தேநீர் தித்தித்திருக்குமாவென
எங்கோயிருந்து உறிஞ்சியவாறிருக்கிறாய்
வெறும் ஒரு பிடி உயிரை.

No comments:

Post a Comment