கடவுள் ஒரு சாதாரண ஆளே கிடையாது
இன்பத்தை வரிசைகட்டி பூரிப்படைய வைக்கிறான்
ஒருத்தரும் கவலையற்று இருக்கிறார்கள்
அவர்கள் மகிழ்ச்சியின் தேன் துளியை சப்புக்கொடும்போது கூட
துன்பம் ஒரு நாகம் போல கதிருந்து வந்து
அவர்களை சூழபோவது தெரியாது
மனிதன் அவனது கடைசி புன்னகைதான் எவ்வளவு கணமானது
கடவுள்
கைதேர்ந்த ஒரு திரைகதையாளன்
எம் கே மணி
09.07.2024
No comments:
Post a Comment