சுழல்
யாருக்கும் சொல்ல யாதொன்றும் இல்லை.
Monday, January 7, 2013
ஓன்று இரண்டாகி
இரண்டு இருபத்தி ரெண்டாகி
ஒரு மண்டலம் அமர்ந்து பேசியது
கண்ணீரை இழிவுபடுத்துவது
தானென்றால்
ஒரு நாள் அந்த உப்பு
ஒவ்வொரு நெஞ்சிலும் தனித் தனியே
கரிக்கும்.
ஐயோ, செல்வத்தை தேய்க்கும் படை
என்றல்லவா சொல்லியிருக்கிறான்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment