Saturday, May 11, 2013






எழுத நினைத்து
எழுதத் துவங்கி
எழுதியவாறிருப்பது
வேறு
என்னவெனில்
எழுதாமலிருக்கும் போது
எவருமறியாமல் போகுமென்று
அறிந்து
எழுதிக் கொண்டாவதிருப்பது
முக்கியம்
சரி அதைக் கொஞ்சம் காட்டு
என்ன தான் எழுதி இருக்கிறாய்?

No comments:

Post a Comment