Friday, August 5, 2016








இருக்கும்
இடத்தில்
இல்லாமல் இருக்கிறோம் என்பதில்
இருக்கிறது
எல்லாம்
என்பதால்
இருக்கக் கூடாதது எங்கென்று
எப்படியும் முடிவாகி விடும்
தெரியுமா

இருக்கும்
இடத்தில்
இருக்கிறோம் என்பதில்
இருக்கிறது
எல்லாம்
என்பதால்
இருக்க வேண்டியது எங்கென்று
எப்படியும் முடிவாகி விடும்.
தெரியுமா ?

No comments:

Post a Comment