Friday, August 26, 2016

உலகு சிந்தனையால் துலங்கியது
தத்துவங்களுக்கு நூறு மரபு
கைக்கருகில் மலர்கிறது ஒரு மலர்
கடவுளுக்கு பல்லாயிரம் புன்னகை
கவிதைகளில் துடிக்கும் பிரபஞ்சம்
உறவுகளில் மினுங்கும் கண்ணீர்
உண்மைகளை துழாவும் கோஷம்
கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும்
லட்ஷியங்களின் மாமழை
தோளில் கரங்கள்
கன்னங்களில் முத்தம்
வாள் வீச்சு
வாக்குறுதி

ஒண்ணே ஒண்ணு சார்
கையில காசு. வாயில தோச.

No comments:

Post a Comment