உலகு சிந்தனையால் துலங்கியது
தத்துவங்களுக்கு நூறு மரபு
கைக்கருகில் மலர்கிறது ஒரு மலர்
கடவுளுக்கு பல்லாயிரம் புன்னகை
கவிதைகளில் துடிக்கும் பிரபஞ்சம்
உறவுகளில் மினுங்கும் கண்ணீர்
உண்மைகளை துழாவும் கோஷம்
கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும்
லட்ஷியங்களின் மாமழை
தோளில் கரங்கள்
கன்னங்களில் முத்தம்
வாள் வீச்சு
வாக்குறுதி
ஒண்ணே ஒண்ணு சார்
கையில காசு. வாயில தோச.
தத்துவங்களுக்கு நூறு மரபு
கைக்கருகில் மலர்கிறது ஒரு மலர்
கடவுளுக்கு பல்லாயிரம் புன்னகை
கவிதைகளில் துடிக்கும் பிரபஞ்சம்
உறவுகளில் மினுங்கும் கண்ணீர்
உண்மைகளை துழாவும் கோஷம்
கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும்
லட்ஷியங்களின் மாமழை
தோளில் கரங்கள்
கன்னங்களில் முத்தம்
வாள் வீச்சு
வாக்குறுதி
ஒண்ணே ஒண்ணு சார்
கையில காசு. வாயில தோச.
No comments:
Post a Comment