Tuesday, June 5, 2012




கண்ணுள்
நீ எழுதி கொண்ட கவிதையை
காற்றை வருடி
தெளிந்த பிறகு
மண்ணில் இறக்கி வைத்தால்
மற்றவர்கள் கேட்பர் என்று
விண்ணில் செலுத்தி விட்டேன்
என் கவிதையை
ஏந்தி சென்ற காற்று
எட்டி விட்டதா
உன்னை

அட,போடா
டுபுக்குங்கறியா

சரி இந்த கவிதையை
வேற யாருக்காவது குடுத்து பாக்கறேன்.

1 comment:

Thoduvanam said...

எட்டியது ...
என்னை...
நெஞ்சில் புதைத்தேன்.
நீவிக் கொடுக்கிறேன்.

Post a Comment